ஏஹா உன்னைப் பணிந்தோம்
எல்லாம் எமக்கருள்வாய்
ஏந்தல் நபி வழியில்
ஏற்றம் தந்திடுவாய்
எல்லாம் எமக்கருள்வாய்
ஏந்தல் நபி வழியில்
ஏற்றம் தந்திடுவாய்
(ஏஹா)
செந்நெல் விளை நிலமும்
செங்கதிரோன் ஒளிர் கடலும்
எங்கும் கலைக் கூடம்
விளங்கும் எமதூரே
(ஏஹா)
அட்டாளைச்சேனையின்
அணையாத தீபம்
அல் - முனீறா மகளிர் உயர்
கலையகம் வாழ்க
(ஏஹா)
அறிவூட்டும் ஆசான்
அணைத்தாளும் பெற்றோர்
அகிலம் தனில் என்றும்
அருள் பெற்று வாழ்க
(ஏஹா)





